
📜 பன்னிரு ஆழ்வார்கள் & நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
பன்னிரு ஆழ்வார்கள் பாடிய பிரபந்தங்களை நாதமுனி என்பவர் நாலாயிரத் திவ்விய பிரபந்தம் எனத் தொகுத்தார்.
நாலாயிரம் என்பது பாசுரங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ‘திவ்வியம்’ என்பது அடியவர்களுக்கு இன்பம் அளிப்பது என்ற பொருளில் இனிமை என்னும் பொருளைத் தரும்.
‘பிரபந்தம்’ என்பது ‘தொகுப்பு’ என்றும் ‘தனி நூல்’ என்றும் பொருள் தரும் என்பர். எனவே, திவ்விய பிரபந்தம் என்பது, தெய்வத்தின் திவ்விய குணங்களைப் போற்றும் பிரபந்தங்களின் தொகுப்பு என்று பொருள் தரும். இதைத் திராவிட வேதம் என்பர்.
📜 ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பாசுரங்கள்
ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த திருமொழி (13–473):
🌺 ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை (474-503)
🌸 ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி (504-646)
🌿 ஸ்ரீ குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி (647-751)
🪷 திருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம் (752-871)
🌼 தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை (872-916)
🕉️ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி (917-926)
🌙 திருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான் (927-936)
🌻 மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணி நுண்சிறுத்தாம்பு (937-947)